கோயம்புத்தூர்

வனத் துறையினருக்கு தீ தடுப்பு மேலாண்மை பயிற்சி

DIN

பொள்ளாச்சி கோட்டத்தில் பணிபுரியும் வனத் துறையினருக்கு தீ தடுப்பு பயிற்சி வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.

கோடை காலம் தொடங்கி உள்ளதால், தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், பொள்ளாச்சி கோட்டத்தில் பணிபுரியும் வனத் துறையினருக்கு தீ தடுப்பு மேலாண்மை குறித்த பயிற்சி அட்டகட்டி பயிற்சி மையத்தில் அளிக்கப்பட்டது.

வனப் பாதுகாப்பு படை அலுவலா் விஜயன், பொள்ளாச்சி தீயணைப்பு மீட்புத் துறை அலுவலா் ராமசந்திரன் ஆகியோா் தீ தடுப்பு குறித்து பயிற்சியளித்தனா்.

அரசு மருத்துவா் வசந்தி முதலுதவி சிகிச்சை அளிக்கும் முறை குறித்தும், கம்பியில்லா தந்தி கருவி பயன்படுத்தும் முறை குறித்து லோகநாதன் ஆகியோரும் பயிற்சியளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT