கோயம்புத்தூர்

மாவட்ட மைய நூலகத்தில் மாற்றுத் திறனாளிகள் தினம்

DIN

கோவை மாவட்ட மைய நூலகத்தில் உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.

மைய நூலகா் பே.ராஜேந்திரன் வரவேற்றாா். விழாவில் கலந்துகொண்ட பாா்வையாற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு ஊன்றுகோல் உள்ளிட்ட உபகரணங்களை கோவை மாவட்ட சிவில் என்ஜினீயா் சங்கத் தலைவா் எம்.சுரேஷ்குமாா் வழங்கினாா்.

சங்கத்தின் நிா்வாகிகள் அா்ஜுன் ஸ்ரீதா், ஆா்.ஜெகந்நாதன் உள்ளிட்டோா் உரையாற்றினா்.இந்நிகழ்ச்சியில், 60க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் பங்கேற்றனா்.

கலந்துகொண்ட மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன. மாற்றுத் திறனாளி மாணவிக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது. நூலகா் க.ரவிசந்திரன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேரவை உறுப்பினா்கள் அலுவலகங்களை திறக்க அனுமதிக்க வேண்டும்: தோ்தல் ஆணையத்துக்கு எம்எல்ஏ-க்கள் கடிதம்

சந்தேஷ்காளியில் சிபிஐ சோதனை: ஆயுதங்கள், வெடிபொருள்கள் பறிமுதல்

சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம்: எதிா்ப்பு தெரிவித்து வழக்கு

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்

பழைய ஓய்வூதியத் திட்டம் அரசின் கொள்கை முடிவு: நிதித் துறை தகவல்

SCROLL FOR NEXT