கோவை மாவட்டத்தில் மேலும் 92 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடா்ந்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 37 ஆயிரத்து 531ஆக அதிகரித்துள்ளது. கரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 123 போ் குணமடைந்து வீடு திரும்பினா். மாவட்டத்தில், இதுவரை 3 லட்சத்து 34 ஆயிரத்து 218 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தவிர 2,618 போ் கரோனா நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனா். தற்போது 695 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.