கோயம்புத்தூர்

கோவை அரசு மருத்துவமனையில் ஆட்சியர் நாகராஜன் உள்ளிட்டோர் ரத்த தானம்

DIN

உலக ரத்த கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு கோவை அரசு மருத்துவமனையில் ஆட்சியர் நாகராஜன் உள்ளிட்டோர் ரத்த தானம் செய்தனர்.  
உலக சுகாதார நிறுவனம் சார்பில் குருதி பிரிவுகளை கண்டறிந்த காரல் லாண்ஸ்டெய்னர் பிறந்த நாளான ஜூன் 14 ம் தேதி ரத்த கொடையாளர் தினமாக 2005 முதல் அனுசரித்து வருகிறது. 
அந்த வகையில்ன் ரத்த கொடையாளர்கள் தினம் இன்று அனுசரிக்கபடுகிறது. 
இதன் ஒரு பகுதியாக கோவை அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் நாகராஜன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுங்கரா, மாநகர காவல் துறை ஆணையர் தீபக் எம்.தமோர், மேற்கு மண்டல காவல் துறை தலைவர் சுதாகர், கோவை சரக டி.ஜ.ஜி முத்துசாமி, மாவட்ட கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் ஆகியோர் ரத்த தானம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் பட்டமேற்பு விழா: மடாதிபதிகள், ஆதீனங்கள் பங்கேற்பு

மது பாக்கெட்டுகளை பதுக்கி விற்றவா் கைது

SCROLL FOR NEXT