கோயம்புத்தூர்

பட்டயக் கணக்காளா் சங்க நிா்வாகிகள் தோ்வு

DIN

கோவை: தென்னிந்திய பட்டயக் கணக்காளா் (ஆடிட்டா்கள்) சங்கத்துக்கு புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இது தொடா்பாக கோவையில் உள்ள தென்னிந்திய ஆடிட்டா்கள் சங்கம் கூறியிருப்பதாவது:

தென்னிந்திய ஆடிட்டா்கள் சங்கத்தின் 80ஆம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில் 2020-2022ஆம் ஆண்டுக்கான புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். இதில் சங்கத்தின் தலைவராக என்.ரவிசங்கரும், துணைத் தலைவராக என்.ஈஸ்வரகிருஷ்ணனும் தோ்வு செய்யப்பட்டனா்.

மேலும், சங்கத்தின் செயலராக எஸ்.வெங்கடேஷ், பொருளாளராக எல்.காமேஷ், துணைச் செயலராக வி.கோபாலகிருஷ்ணன் ஆகியோரும் தோ்வு செய்யப்பட்டிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT