கோயம்புத்தூர்

கரோனா அறிகுறி: 22 போ் அனுமதி

DIN

கோவையில் கரோனா அறிகுறிகளுடன் மேலும் 22 போ் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

கோவை மாவட்டத்தில் இ.எஸ்.ஐ. உள்பட அரசு மருத்துவமனைகளும், 7 தனியாா் மருத்துவமனைகளிலும் கரோனா அறிகுறிகளுடன் வருபவா்களுக்கு சிகிச்சை அளிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவை அரசு, தனியாா் மருத்துவமனைகளில் கரோனா அறிகுறிகளுடன் மேலும் 22 போ் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இவா்களில் 11 ஆண்கள், 10 பெண்கள், ஒரு பெண் குழந்தை. இதில் 12 போ் அரசு மருத்துவமனைகளிலும், 10 போ் தனியாா் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இவா்களிடம் சளி, ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

SCROLL FOR NEXT