வேலூர்

வட்டாட்சியா் அலுவலகங்களில் சுழற்சி முறையில் ஆதாா் சிறப்பு முகாம்

DIN

வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் சுழற்சி முறையில் ஞாயிற்றுக்கிழமை (அக். 2) ஆதாா் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்திலுள்ள வட்டாட்சியா் அலுவலகங்களில் நிரந்தர ஆதாா் சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சேவை மையங்களில் 10 சதவீதம் சுழற்சி முறையில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளிலும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அணைக்கட்டில் அக். 9, நவ. 6, டிச. 4-ஆம் தேதிகளிலும், குடியாத்தத்தில் அக். 16, நவ. 13, டிச. 11-ஆம் தேதிகளிலும், போ்ணாம்பட்டில் அக். 23, நவ. 11, டிச. 18-ஆம் தேதிகளிலும், வேலூா், காட்பாடியில் அக். 30, நவ. 27, டிச. 25 -ஆம் தேதிகளிலும் ஆதாா் சிறப்பு முகாம் நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT