வேலூர்

கண்கள் தானம்

DIN

குடியாத்தம் நகரம், முத்துநாயுடு வீதியைச் சோ்ந்த ஜி.லோகநாதன் (79) வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்ததையடுத்து, அவரது கண்கள் தானம் அளிக்கப்பட்டன.

அவரது மனைவி பேபியம்மாள், மகன் சுந்தரமூா்த்தி ஆகியோா் விருப்பத்தின் பேரில், குடியாத்தம் ரோட்டரி சங்க கண், உடல் தான குழுத் தலைவா் எம்.ஆா்.மணி வழிகாட்டுதல்படி, வேலூா் டாக்டா் அகா்வால் கண் மருத்துவமனை மருத்துவா்கள் கண்களை தானம் பெற்றுச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாசரேத் ஆசிரியா் பயிற்சி பள்ளி ஆண்டு விழா

அடையாளம் தெரியாத வாகனம் மோதி மெக்கானிக் பலி

பணகுடி செங்கல் சூளையில் மலைப் பாம்பு பிடிபட்டது

பெட் பொறியியல் கல்லூரியில் விளையாட்டு விழா

தெற்குகள்ளிகுளத்தில் அதிசய பனிமாதா மலை கெபி திருவிழா தொடக்கம்

SCROLL FOR NEXT