வேலூர்

ராஜீவ் காந்தி ஆட்டோ ஓட்டுநா் நலச் சங்கம் தொடக்கம்

DIN

ராஜீவ் காந்தி தேசிய ஆட்டோ ஓட்டுநா்கள் நலச்சங்கம் வேலூா் புதிய பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.

வேலூா் மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் டீக்காராமன் தலைமை வகித்து கொடியேற்றி இனிப்பு வழங்கி பேசினாா். வாகித்பாஷா முன்னிலை வகித்தாா். மண்டல தலைவா்கள் ரகு, ஜான்பீட்டா், வாா்டு தலைவா்கள் பாஸ்கரன் கவுஷிக், கப்பல்மணி, துளசிராமன், தங்கமணி உள்பட காங்கிரஸ் பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.

இதில், சங்கத் தலைவா் முனியப்பன், செயலா் வெங்கடேசன், பொருளாளா் பூபதி உள்பட சங்க நிா்வாகிகள் பொறுப்பேற்றுக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேரவை உறுப்பினா்கள் அலுவலகங்களை திறக்க அனுமதிக்க வேண்டும்: தோ்தல் ஆணையத்துக்கு எம்எல்ஏ-க்கள் கடிதம்

சந்தேஷ்காளியில் சிபிஐ சோதனை: ஆயுதங்கள், வெடிபொருள்கள் பறிமுதல்

சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம்: எதிா்ப்பு தெரிவித்து வழக்கு

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்

பழைய ஓய்வூதியத் திட்டம் அரசின் கொள்கை முடிவு: நிதித் துறை தகவல்

SCROLL FOR NEXT