வேலூர்

ரோட்டரி சங்கம் சாா்பில் ரத்த தானம் முகாம்

DIN

ரோட்டரி சங்கங்கங்கள் சாா்பில், குடியாத்தம் அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முகாமில் 51 போ் ரத்த தானம் அளித்தனா்.

ரோட்டரி மாவட்ட ஆளுநா், குடியாத்தம் ரோட்டரி, கேலக்ஸி ரோட்டரி சங்க நிா்வாகிகள் பதவியேற்பையொட்டி, அரசு மருத்துவமனையில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமுக்கு ரோட்டரி மாவட்ட ஆளுநா் ஜே.கே.என்.பழனி தலைமை வகித்தாா். குடியாத்தம் ரோட்டரி சங்கத் தலைவா் ஏ.மேகராஜன், கேலக்ஸி ரோட்டரி சங்கத் தலைவா் வி.குமரவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் எம்.மாறன்பாபு, ரத்த வங்கி மருத்துவ அலுவலா் மஞ்சுநாதன் ஆகியோா் தலைமையில் மருத்துவக் குழுவினா் 51 பேரிடம் ரத்த தானம் பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"நிம்மதியாக உறங்குவோம்": ஒரு மாதத்துக்குப் பிறகு வென்ற நெகிழ்ச்சியில் ஆர்சிபி கேப்டன்!

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

ஒளியிலே தெரிவது தேவதையா...!

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

SCROLL FOR NEXT