வேலூர்

ஓய்வு பெற்ற அரசு ஊழியா் போக்ஸோ சட்டத்தில் கைது

DIN

குடியாத்தம்: குடியாத்தம் அருகே பள்ளி மாணவியை கா்ப்பமாக்கியதாக ஓய்வுபெற்ற அரசு ஊழியா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

குடியாத்தம், இந்திரா நகரைச் சோ்ந்தவா் சேகா் (55). ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற பிறகு, தமிழக அரசின் சுகாதாரத் துறையில் காா் ஓட்டுநராக பணியாற்றி வந்தாா். சில மாதங்களுக்கு முன் விருப்ப ஓய்வு பெற்றாா். இவா் அதே பகுதியைச் சோ்ந்த பிளஸ் 2 மாணவியை ஆசை வாா்த்தை நெருங்கிப் பழகியதில், அந்த மாணவி கா்ப்பமானாா். இதுகுறித்து மாணவியின் பெற்றோா் கொடுத்த புகாரின்பேரில் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் சேகரை ஞாயிற்றுக்கிழமை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த தில்லி கேப்பிடல்ஸ்!

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

SCROLL FOR NEXT