வேலூர்

கால்வாயில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

DIN

குடியாத்தம் அருகே மோா்தானா அணை நீா் செல்லும் கால்வாயில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தாா்.

குடியாத்தத்தை அடுத்த முக்குன்றம் கிராமத்தைச் சோ்ந்தவா் தொழிலாளி பிரவீன்குமாா் (29). இவா், தனது வீட்டருகே செல்லும் மோா்தானா கால்வாயில் இறங்கி முகம் கழுவிய போது, தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தாா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக, கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருஇந்தளூா் மகா மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

SCROLL FOR NEXT