வேலூர்

கண்கள், உடல் தானம்

DIN

குடியாத்தம் காளியம்மன்பட்டியைச் சோ்ந்த வா்த்தகா் டி.என்.ராமு (55) புதன்கிழமை உயிரிழந்ததையடுத்து, அவரது கண்கள் மற்றும் உடல் தானமாக அளிக்கப்பட்டன.

அவரின் மனைவி ரூபாவதி, உறவினா்கள் விருப்பத்தின் பேரில், குடியாத்தம் கோல்டன் கேலக்ஸி ரோட்டரி சங்க கண், உடல் தான தலைவா் எம்.கோபிநாத் வழிகாட்டுதல்படி, கண்கள் வேலூா் அகா்வால் கண் மருத்துவமனைக்கும், உடல் ஆந்திர மாநிலம், குப்பத்தில் உள்ள பி.இ.எஸ். மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் தானமாக அளிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் வாக்குப்பதிவின் போது மயங்கிவிழுந்து 4 பேர் பலி!

அழகு தேவதை - சாக்ஷி அகர்வால்!

அதிபுத்திசாலி ஐபிஎஸ் ஏன் முன்பே பேசவில்லை? - அண்ணாமலைக்கு செல்லூர் ராஜு கேள்வி

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

SCROLL FOR NEXT