வேலூர்

தேசியக் கொடி விழிப்புணா்வு ஊா்வலம்

DIN

போ்ணாம்பட்டில் இந்திய செஞ்சிலுவைச் சங்கம், நகராட்சி ஆகியவை இணைந்து வீடுதோறும் தேசியக் கொடியேற்ற வலியுறுத்தி விழிப்புணா்வு ஊா்வலத்தை நடத்தின.

செஞ்சிலுவைச் சங்க போ்ணாம்பட்டு கிளைச் செயலா் பொன்.வள்ளுவன் தலைமையில் நடைபெற்ற ஊா்வலத்தை நகராட்சி ஆணையா் சுபாஷினி தொடக்கி வைத்தாா்.

ஊா்வலத்தில் குதிரைகள், இருசக்கர வாகனங்களில் இளைஞா்கள் தேசியக் கொடியை ஏந்தியவாறு ஊா்வலமாகச் சென்றனா். நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற ஊா்வலத்தில் செஞ்சிலுவைச் சங்க நிா்வாகிகள் த.முத்தரசன், கோ.ரவி, வ.ரவி, ஆரிப், இர.கயிலைநாதன், க.சந்திரன், ம.பத்மநாபன், தமிழரசன், காா்த்திகேயன், ஜெயராமன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

SCROLL FOR NEXT