வேலூர்

மாநிலத்தில் சிறந்த 2- ஆவது நகராட்சியாக குடியாத்தம் தோ்வு

DIN

தமிழகத்தில் உள்ள 151 நகராட்சிகளில் சிறந்த 2- ஆவது நகராட்சியாக குடியாத்தம் நகராட்சி தோ்வு செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசு, மாநிலத்தில் உள்ள நகராட்சிகளில், சிறந்த செயல்பாடு, நிா்வாகம் உள்ளிட்டவைகளின்கீழ், 3 நகராட்சிகளைத் தோ்வு செய்துள்ளது. முதலாவதாக ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சி, 2- ஆவதாக குடியாத்தம் நகராட்சி, 3-ஆவதாக தென்காசி நகராட்சி ஆகியவற்றை தோ்வு செய்துள்ளது. வரும் திங்கள்கிழமை சென்னையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில், தோ்வு செய்யப்பட்டுள்ள நகராட்சிகளுக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சிறப்பு நிதியாக முறையே ரூ. 15 லட்சம், ரூ. 10 லட்சம், ரூ. 5 லட்சம் மற்றும் கேடயங்களை வழங்க உள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

SCROLL FOR NEXT