வேலூர்

அம்பேத்கா் சிலைக்கு ஊராட்சித் தலைவா் மாலை அணிவிப்பு

DIN

குடியாத்தம் கொண்டசமுத்திரத்தில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு கல்லப்பாடி ஊராட்சி மன்றத் தலைவா் சி.ரமேஷ்குமாா் மாலை அணிவித்தாா்.

அவருடன் கிராம பிரமுகா்கள் சி.தமிழரசன், சீனிவாசன், மகேஸ்வரன், எம்.சிவகுமாா், குணசேகரன், எம்.ஆனந்தன், டி.கணேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

SCROLL FOR NEXT