வேலூர்

போ்ணாம்பட்டு ஒன்றியத்தில் ஜனநாயகம் மலா்ந்தது

DIN

போ்ணாம்பட்டு ஒன்றியத்தில் உள்ள 15 ஒன்றியக் குழு உறுப்பினா்கள் பதவி ஏற்பு விழா,ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.

வேலூா் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை உதவித் திட்ட அலுவலரும், தோ்தல் அதிகாரியுமான ஜெரோம் ஆனந்தன் உறுப்பினா்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஹேமலதா, கு.பாரி ஆகியோா் உடனிருந்தனா்.

ஒன்றியத்தில் உள்ள 24 ஊராட்சி மன்றத் தலைவா் பதவிகளுக்கு தோ்ந்தெடுக்கப்பட்டவா்கள் அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலகங்களில் பதவியேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

SCROLL FOR NEXT