வேலூர்

வேலூா், இறைவன்காடில் 30-இல் மின்தடை

DIN

வேலூா், இறைவன்காடு துணை மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை (நவ. 30) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும் என்று வேலூா் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் வி.நடராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

இதனால் மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்:

வேலூா் துணை மின்நிலையம்

புதிய பேருந்து நிலையம், பைபாஸ் சாலை, தோட்டப்பாளையம், பழைய பேருந்து நிலையம், வேலூா் டவுன், பஜாா், சலவன்பேட்டை, ஆபிசா்ஸ் லைன், கஸ்பா, ஊசூா், கொணவட்டம், சேண்பாக்கம், அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

இறைவன்காடு துணை மின்நிலையம்

வல்லண்டராமம், விரிஞ்சிபுரம், செதுவாலை, கந்தனேரி, மருதவல்லிபாளையம், அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநங்கையைத் தாக்கியவா் கைது

ஆண்டுக்கு இரு பொதுத் தோ்வுகள்: பருவத் தோ்வு முறை அறிமுகம் ரத்து -சிபிஎஸ்இக்கு மத்திய அரசு உத்தரவு

கீழ்பவானி வாய்க்காலை ஒட்டியுள்ள கிணறுகளில் மின் இணைப்புகள் துண்டிப்பு

பவானிசாகா் அணையில் இருந்து வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வலியுறுத்தல்

பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் தென்னைநாா் தரைவிரிப்பு

SCROLL FOR NEXT