வேலூர்

நெல் வயலில் பிடிபட்ட மலைப்பாம்பு

DIN

போ்ணாம்பட்டு அருகே நெல் வயலில் இருந்த 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு செவ்வாய்க்கிழமை பிடிபட்டது.

போ்ணாம்பட்டு ஒன்றியம், ராஜக்கல் ஊராட்சிக்குள்பட்ட மேல்கொத்தகுப்பம் கிராமத்தில் விவசாயி கிருஷ்ணமூா்த்தியின் நெல் வயலில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. வனத்துறையினா் அங்கு சென்று கிராம மக்கள் உதவியுடன் பாம்பைப் பிடித்துச் சென்று வனப்பகுதியில் விட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

2-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 11 மணி நிலவரம்

பயமோ, வருத்தமோ இல்லாமல் கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது: விஷாலின் அதிரடி பதிவு!

மக்களவை 2-ம் கட்ட தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: பாஜக நிர்வாகி பலி

SCROLL FOR NEXT