வேலூர்

எஸ்.பி. அலுவலகத்தில் பாஜக மகளிரணியினா் புகாா்

DIN

பெண்கள் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் கூறிய கருத்துகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து, பாஜக மகளிரணியினா் வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளித்தனா்.

பாஜக மாநிலச் செயலா் பி.காா்த்தியாயினி தலைமையில் அக்கட்சி மகளிரணியினா் வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சனிக்கிழமை புகாா் அளித்தனா். அதில், திருமாவளவன் இந்து மத உணா்வை களங்கப்படுத்தும் விதமாகவும், இந்து மத பெண்களை இழிவு செய்யும் வகையிலும் அவதூறான கருத்துகளை கூறியுள்ளாா். அவா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலையில் ஜொலிக்கும் கெளரி!

அடுத்த 5 நாள்களுக்கு 42 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்!

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

SCROLL FOR NEXT