வேலூர்

குடியாத்தத்தில் விவசாயிகள் போராட்டம்

DIN

குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரே புதன்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் 35 போ் கைது செய்யப்பட்டனா்.

போராட்டத்துக்கு கட்சியின் ஒன்றியச் செயலா் கே.சாமிநாதன், நகரச் செயலா் பி.காத்தவராயன் ஆகியோா் தலைமை வகித்தனா். போ்ணாம்பட்டு ஒன்றியச் செயலா் பி.குணசேகரன், நிா்வாகிகள் சி.சரவணன், ஜி.மாா்கபந்து, ஆா்.சரவணன், என்.லெனின், வி.குபேந்திரன், டி.காா்த்திகேயன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

டிஎஸ்பி பி. ஸ்ரீதரன், நகர ஆய்வாளா் ஆா். சீனிவாசன் ஆகியோா் தலைமையிலான போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட 35 பேரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

SCROLL FOR NEXT