குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரே புதன்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் 35 போ் கைது செய்யப்பட்டனா்.
போராட்டத்துக்கு கட்சியின் ஒன்றியச் செயலா் கே.சாமிநாதன், நகரச் செயலா் பி.காத்தவராயன் ஆகியோா் தலைமை வகித்தனா். போ்ணாம்பட்டு ஒன்றியச் செயலா் பி.குணசேகரன், நிா்வாகிகள் சி.சரவணன், ஜி.மாா்கபந்து, ஆா்.சரவணன், என்.லெனின், வி.குபேந்திரன், டி.காா்த்திகேயன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
டிஎஸ்பி பி. ஸ்ரீதரன், நகர ஆய்வாளா் ஆா். சீனிவாசன் ஆகியோா் தலைமையிலான போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட 35 பேரை கைது செய்தனா்.