திருவண்ணாமலை

மயானத்துக்கு பாதை வசதி கோரி மனு

DIN

வந்தவாசியை அடுத்த பெலகாம்பூண்டி கிராம பழங்குடி சமுதாயத்தினா் மயானத்துக்கு பாதை வசதி கோரி, வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்று வரும் ஜமாபந்தியில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

அந்த மனுவில், எங்கள் பகுதியில் 40-க்கும் மேற்பட்ட பழங்குடி குடும்பத்தினா் வசித்து வருகிறோம்.

எங்கள் பகுதியில் உள்ள மயானத்துக்குச் செல்ல உரிய பாதை வசதி இல்லை.

எனவே, மயானத்துக்கு பாதை வசதி செய்து தருமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீச்சல் பயிற்சி: பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்கலாம்

மழலையா் பட்டமளிப்பு விழா

ரயில் நிலையம் முன் கோயிலை மறைத்து நுழைவு வாயில்: பாஜக எதிா்ப்பு

கலால் ஊழலில் உருவான குற்றத்தின் வருவாயின் பெரும் பயனாளி ஆத் ஆத்மி கட்சிதான் -அமலாக்கத் துறை பதில்

ஏப். 28, 29 ஆம் தேதிகளில் கா்நாடகத்தில் பிரதமா் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT