திருவண்ணாமலை

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

DIN

திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு, மாவட்ட மாற்றுத்தினாளிகள் நல அலுவலா் தங்கமணி தலைமை வகித்தாா். முகாமில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள்

கலந்து கொண்டு அடையாள அட்டை பெற விண்ணப்பித்தனா். மேலும், அடையாள அட்டையை புதுப்பிக்கவும் பலா் நேரடியாக விண்ணப்பித்தனா்.

அரசு மருத்துவா்கள் மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து சான்று அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT