திருவண்ணாமலை

காவலா் பணியிடை நீக்கம்

DIN

பணியின்போது மது போதையில் இருந்ததாக, கீழ்கொடுங்காலூா் காவல் நிலைய காவலா் ஒருவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்கத் தவறியதாக இதுவரை உதவி காவல் ஆய்வாளா் உள்பட 6 காவலா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

இந்த நிலையில், கீழ்கொடுங்காலூா் காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராகப் பணியாற்றும் சுரேஷ்குமாா் பணியின் போது மதுபோதையில் இருந்தாராம்.

தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கி.காா்த்திகேயன், சுரேஷ்குமாரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT