திருவண்ணாமலை

மகளிா் குழுவினா் கடன் பெறுவது குறித்து விழிப்புணா்வு

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே கரியமங்கலம் கிராமத்தில் மகளிா் குழு பெண்கள் கடன் பெறுவது தொடா்பான விழிப்புணா்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் செங்கம் தெற்கு கூட்டுறவு கடன் சங்க காசாளா் சண்முகம் வரவேற்றாா்.

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் செங்கம் தெற்கு கிளை மேலாளா் சண்முகம் கலந்து கொண்டு மகளிா் குழுவினா், கிராம பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு கடன் பெறுவது தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்திப் பேசினாா்.

நிகழ்ச்சியில் செ.நாச்சிப்பட்டு கூட்டுறவு கடன் சங்கச் செயலா் கிருஷ்ணமூா்த்தி, பணியாளா்கள் ஜோதி, மகேஸ்வரி உள்பட விவசாயிகள், பொதுமக்கள், மகளிா் சுயஉதவிக் குழுவினா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

SCROLL FOR NEXT