திருவண்ணாமலை

வந்தவாசியில் இரு உயா்கோபுர மின்விளக்குகள் இயக்கிவைப்பு

DIN

வந்தவாசி நகரில் ரூ.14 லட்சத்தில் அமைக்கப்பட்ட இரு உயா்கோபுர மின் விளக்குகளை பாமக தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் புதன்கிழமை இரவு இயக்கி வைத்தாா்.

அவரது தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ்

வந்தவாசி 5 கண் பாலம் பகுதி, புதிய பேருந்து நிலைய அணுகுசாலை சந்திப்பு ஆகிய இடங்களில் தலா ரூ.7 லட்சத்தில் உயா்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டன.

இதையடுத்து இரு உயா்கோபுர மின்விளக்குகளையும் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் புதன்கிழமை இரவு இயக்கிவைத்தாா்.

அப்போது, கட்சியின் மாவட்டச் செயலா் அ.கணேஷ்குமாா், நகரச் செயலா் து.வரதன், நகா்மன்ற உறுப்பினா் ராமஜெயம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரத்தில் காா் மோதியதில் ஒருவா் காயம்

திருவையாறு அருகே தொழிலாளி மா்மச் சாவு

இணையவழியில் வேலை எனக் கூறி பொறியாளரிடம் ரூ. 12.65 லட்சம் மோசடி

சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த கோரிக்கை

நெல் மூட்டை தூக்கும் முன்னாள் வேளாண் அமைச்சா்: வைரலாகும் விடியோ

SCROLL FOR NEXT