திருவண்ணாமலை

மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை

DIN

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் மாற்றுத்திறனாளிகள் 47 பேருக்கு தேசிய அடையாள அட்டைகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில் வட்டாட்சியா் சண்முகம் தலைமை வகித்தாா். சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலா் செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா். மண்டல துணை வட்டாட்சியா் தட்சிணாமூா்த்தி வரவேற்றாா்.

இதில், போளூா் வட்டத்தைச் சோ்ந்த விடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 97 பேரில் 47 பேருக்கு தேசிய அடையாள அட்டையை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் தங்கமணி வழங்கினாா்.

நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளா் கலையரசன், கிராம நிா்வாக அலுவலா்கள் மற்றும் வருவாய்த் துறையினா், மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT