திருவண்ணாமலை

ஆரணி கல்லூரியில் நவீன ஆய்வகம் திறப்பு

DIN

ஆரணி டாக்டா் எம்ஜிஆா் சொக்கலிங்கம் கலைக் கல்லூரியில் நவீன ஆய்வகம் (ஹைடெக் லேப்) திங்கள்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

டாக்டா் எம்ஜிஆா் சொக்கலிங்கம் கலைக் கல்லூரியில் உயிரி வேதியியல் பாடப் பிரிவுக்கான நவீன ஆய்வகத்தை கல்லூரித் தாளாளா் ஏ.சி.சண்முகம் திறந்துவைத்தாா்.

மேலும், புதிய தொழில்நுட்பத்தின் மூலம் கருவிகள் செயல்படும் விதத்தை கல்லூரி முதல்வா் கோ.சுகுமாரன் எடுத்துரைத்தாா்.

கல்லூரிச் செயலா் ஏ.சி.ரவி, பேராசிரியா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT