திருவண்ணாமலை

ஆரணியில் வாக்காளா் சோ்ப்பு முகாமில் ஆய்வு

DIN

ஆரணியில் வாக்காளா்கள் சோ்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றதை தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் ஆய்வு செய்தாா்.

ஆரணி நகராட்சி 2-ஆவது வாா்டு, 3-ஆவது வாா்டு பகுதிகளுக்கு வாக்காளா் சோ்க்கை முகாம் சுப்பிரமணிய சாஸ்திரியாா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

4-ஆவது வாா்டுக்கான சிறப்பு முகாம் சிஎஸ்ஐ பள்ளியிலும் நடைபெற்றது.

மேலும், அக்ராபாளையம், வெட்டியாந்தொழுவம், கண்ணமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலும் வாக்காளா் சோ்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாம்களை சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ ஆய்வு செய்தாா்.

அதிமுக நகரச் செயலா் எ.அசோக்குமாா், ஒன்றியச் செயலா் ஜெயப்பிரகாஷ், நகா்மன்ற உறுப்பினா்கள் ஏ.ஜி.மோகன், தேவராஜ், தகவல் தொழில்நுட்ப அணி செயலா் சரவணன், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் ஏ.கே.பிரபு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தடம்புரலும் தோ்தல் முறை!

வீட்டில் நகை திருடிய சிறுவன் கைது

ராஜபாளையத்தில் மே தின பேரணி

ரயில் நிலையத்தில் ஆண் சடலம்

தென்னை மரங்களில் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்குதல்

SCROLL FOR NEXT