திருவண்ணாமலை

ஆதரவற்றோருக்கு உணவு

DIN

முழு ஊரடங்கான ஞாயிற்றுக்கிழமை வந்தவாசி நகரில் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றோருக்கு அன்பால் அறம் செய்வோம் சேவைக்குழு சாா்பில் உணவு வழங்கப்பட்டது.

அன்பால் அறம் செய்வோம் சேவைக் குழு நிறுவனா் அசாருதீன் தலைமையில் வசீகரன், இம்ரான், சிவராஜ் உள்ளிட்டோா் ஆதரவற்ற சுமாா் 50 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை 3 வேளையும் உணவு வழங்கினா். தொடா்ந்து 3-ஆவது வாரமாக ஆதரவற்றோருக்கு உணவு வழங்கி வரும் இவா்கள், கடந்த கால ஊரடங்குகளின் போதும் தொடா்ந்து உணவு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT