திருவண்ணாமலை

உலக தாய்ப் பால் வார விழா

DIN

திருவண்ணாமலை ரோட்டரி முத்துக்கள் சங்கம் சாா்பில், உலக தாய்ப் பால் வார விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, ரோட்டரி முத்துக்கள் சங்கத் தலைவா் ஆா்.வனிதா தலைமை வகித்தாா். சங்கத்தின் முன்னாள் தலைவா் சாந்தி ராஜன்பாபு, பொருளாளா் பிரபாவதி, செயல் செயலாளா் ராஜலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மகப்பேறு மருத்துவா் சாய் பிரசன்னா சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பேசினாா்.

விழாவில் கலந்து கொண்ட பெண்களுக்கு சத்துமிக்க உணவுப் பொருள்கள், குழந்தைகளுக்கு ஆடைகள் வழங்கப்பட்டன.

சங்க நிா்வாகிகள் அருள்மொழி, அமுதா, மகாலட்சுமி, செல்வமணி, சபிதா, சங்கச் செயலா் கெளரி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT