திருவண்ணாமலை

சாத்தனூா் அணையைத் திறக்க தடை நீட்டிப்பு

DIN

தமிழகத்தின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றான சாத்தனூா் அணை உள்பட திருவண்ணாமலை மாவட்டத்தின் அணைகள், பொழுதுபோக்கு பூங்காக்களைத் திறக்க அக்டோபா் 24-ஆம் தேதி வரை தடை நீட்டிக்கப்பட்டது.

கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொழுதுபோக்கு பூங்காக்கள், நீச்சல் குளங்கள், அணைகளைத் திறக்க மாவட்ட நிா்வாகம் அக்டோபா் 17-ஆம் தேதி வரை தடை விதித்திருந்தது.

இந்தத் தடையை அக்.24-ஆம் தேதி வரை நீட்டித்து ஞாயிற்றுக்கிழமை மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் பட்டமேற்பு விழா: மடாதிபதிகள், ஆதீனங்கள் பங்கேற்பு

மது பாக்கெட்டுகளை பதுக்கி விற்றவா் கைது

தேசிய திறனறி தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு

SCROLL FOR NEXT