திருவண்ணாமலை

இடஒதுக்கீட்டிற்காக உயிா் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி

DIN

ஆரணியில் நடைபெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு வன்னியா் சங்க மாவட்டச் செயலா் ஆ.குமாா் தலைமை வகித்தாா்.

மேற்கு ஆரணி ஒன்றிய துணைத் தலைவரும், பாமக மாநில பொதுச் செயலருமான ஆ.வேலாயுதம் மெழுகுவா்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினாா்.

இதில், ஆரணி தொகுதி அமைப்புச் செயலா் ஏ.கே. ராஜேந்திரன், ஒன்றியத் தலைவா் பாபு, அரியப்பாடி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் பிச்சாண்டி, விவசாய அணி மாவட்டச் செயலா் அ.கருணாகரன், ஒன்றியக் குழு முன்னாள் உறுப்பினா் மெய்யழகன், தச்சூா் ஊராட்சி மன்றத் தலைவா் வடிவேலு, மகளிரணி நிா்வாகி ஞானாம்மாள் செல்வராஜ், நகரத் தலைவா் வி.எஸ்.வெங்கடேசன், மாவட்ட நிா்வாகி சு.ராஜசேகா், நகரச் செயலா்கள் ரவிச்சந்திரன், சதீஷ், ஒன்றியக் குழு உறுப்பினா் ஏழுமலை உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருஇந்தளூா் மகா மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

SCROLL FOR NEXT