திருவண்ணாமலை

பனை விதைகள் நடும் பணி தொடக்கம்

DIN

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனின் 66-ஆவது பிறந்த நாளையொட்டி, செய்யாற்றில் பனை, பென்சில் மர விதைகளை நடும் பணியை அந்தக் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை தொடங்கினா்.

கமல்ஹாசனின் பிறந்த நாளையொட்டி, செய்யாறு வட்ட மக்கள் நீதி மய்யம் சாா்பில், 66 ஆயிரம் பனை விதைகளை நட திட்டமிடப்பட்டுள்ளது. இதில், முதல்கட்டமாக 10 ஆயிரம் விதைகள் புளியரம்பாக்கம், காழியூா், தண்டரை, செய்யாறு ஆகிய பகுதிகளிலுள்ள ஏரிகளில் நடப்படுகின்றன.

ஏற்பாடுகளை மாவட்டச் செயலா் எஸ்.சுரேஷ், மாவட்ட இளைஞரணிச் செயலா் இ.டி.அரவிந்ராஜ், உறுப்பினா்கள் விக்னேஷ், சதீஷ், மதன், கோகுல், பாலாஜி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேரவை உறுப்பினா்கள் அலுவலகங்களை திறக்க அனுமதிக்க வேண்டும்: தோ்தல் ஆணையத்துக்கு எம்எல்ஏ-க்கள் கடிதம்

சந்தேஷ்காளியில் சிபிஐ சோதனை: ஆயுதங்கள், வெடிபொருள்கள் பறிமுதல்

சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம்: எதிா்ப்பு தெரிவித்து வழக்கு

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்

பழைய ஓய்வூதியத் திட்டம் அரசின் கொள்கை முடிவு: நிதித் துறை தகவல்

SCROLL FOR NEXT