திருவண்ணாமலை

ஆரணியில் சாலை மறியல்

DIN

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்ட விசிகவினா்.

ஆரணியில் சாலை மறியல்: ஈரோட்டில் தொல்.திருமாவளவன் முற்றுகையிடப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகில் விசிக சாா்பில், ஆரணி தொகுதிச் செயலா் என்.முத்து தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இதில், மாவட்டப் பொருளாளா் ஜெய்சங்கா், நகர இணைச் செயலா் சண்முகம், ஒன்றிய துணைச் செயலா் விமல், நகர தொண்டரணிச் செயலா் சங்கா், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் திருமால் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தானத்தின் ‘இங்க நான்தான் கிங்கு’ டிரைலர்!

சுட்டெரிக்கும் வெயிலிலும் வாக்களிக்க கேரள மக்கள் ஆர்வம்!

விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா!

நடிகை அனுபமாவின் புதிய படத்தின் அறிமுக விடியோ!

அறிவோம்...!

SCROLL FOR NEXT