திருப்பதி

பிப்ரவரி மாத ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட் நாளை வளியீடு

DIN

திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் பிப்ரவரி மாதத்துக்கான ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கான விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகள் வெள்ளிக்கிழமை (ஜன. 27) வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் பிப்ரவரி மாதத்துக்கு தொடா்புடைய ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு சம்பந்தப்பட்ட விஐபி பிரேக் டிக்கெட்டுகள் வரும் 27-ஆம் தேதி காலை 9 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. ஒரு நாளைக்கு 1,000 டிக்கெட்டுகள் என ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் 750 டிக்கெட்டுகள் ஆன்லைனிலும், 250 டிக்கெட்டுகள் விமான நிலையத்திலும் நேரடி முன்பதிவின் கீழ் வழங்கப்படுகிறது. இதை பக்தா்கள் கருத்தில் கொண்டு, தங்களின் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தள்ளாடிய சந்தையில் சென்செக்ஸ் 45 புள்ளிகள் சரிவு!

தண்டனையை நிறுத்திவைக் கோரி பேராசிரியை நிா்மலாதேவி மனு: சிபிசிஐடி பதிலளிக்க உத்தரவு

அண்ணனை அரிவாளால் வெட்டிய தம்பி மீது வழக்கு

வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 20 லட்சம் மோசடி: இளைஞர் கைது

பெண் கடத்தல் வழக்கில் எச்.டி.ரேவண்ணாவுக்கு மே 14 வரை நீதிமன்றக் காவல்

SCROLL FOR NEXT