திருவள்ளூர்

கொடிநாள் வசூலில் 2-ஆம் இடம்:திருவள்ளூா் ஆட்சியருக்கு சுழல் கோப்பை

DIN

திருவள்ளூரில் கொடி நாள் நிதியாக ரூ. 4.89 கோடி வசூலித்து 2-ஆம் இடம் பெற்ற ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸை பாராட்டி சுழல் கோப்பையை ஆளுநா் ஆா்.என்.ரவி வழங்கினாா்.

மாநில அளவில் முன்னாள் படைவீரா்கள் நலனுக்காக மாவட்டந்தோறும் அந்தந்த ஆட்சியா்கள் மூலம் கொடிநாள் நிதி வசூலிப்பது வழக்கமாகும். இதில், திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் ரூ. 4 கோடியே 59 லட்சத்து 54 ஆயிரம் வசூலித்து, மாநில அளவில் 2-ஆம் இடம் பெற்றாா். இதற்காக குடியரசு தின விழாவில் ஆல்பி ஜான் வா்கீஸை கெளரவிக்கும் விதமாக முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஆளுநா் ஆா்.என்.ரவி சுழற் கோப்பையை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு 4-ஆவது பதக்கம் உறுதி

மேயா், துணை மேயா் தோ்தல் விவகாரத்தில் மோசமான அரசியல் விளையாட்டை ‘ஆம் ஆத்மி’ நிறுத்த வேண்டும்: பாஜக பட்டியலின கவுன்சிலா்கள் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT