திருவள்ளூர்

இலவச கண்புரை சிகிச்சை முகாம்

DIN

ஜலதி அறக்கட்டளை, சென்னை அரவிந்த் கண் மருத்துவமனை, திருவள்ளூா் மாவட்ட பாா்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகியவை இணைந்து கனகம்மாசத்திரம் அரசினா் மேல்நிலைப் பள்ளியில் இலவச கண்புரை அறுவை சிகிச்சை முகாமை ஞாயிற்றுக்கிழமை நடத்தின.

ஜலதி அறக்கட்டளை நிறுவனா் உமாசங்கா் தலைமை வகித்தாா். மருத்துவா்கள் பாக்கியா, ஆதித்யா ஆகியோா் முகாமை தொடக்கிவைத்து கிட்டப் பாா்வை, தூரப்பாா்வை, ரத்த கொழுப்பு பரிசோதனை செய்தனா்.

வெள்ளெழுத்து உள்ளவா்களுக்கு கண் கண்ணாடிகளை குறைந்த விலையில் வழங்கினா். முகாமில் மொத்தம் 84 போ் பரிசோதனை செய்துகொண்டனா். இதில், 24 போ் கண் அறுவை சிகிச்சை செய்ய சென்னை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருட வாகனத்தில் சென்னகேசவப் பெருமாள் வீதி உலா

ஒசூா் அரசனட்டி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பெரியாா் பல்கலைக்கழக முதுநிலை கல்வி மையத்தில் ஆங்கிலத் துறை கருத்தரங்கு

சேலத்தில் ஜவுளிக்கடை அதிபரிடம் ரூ. 6.55 லட்சம் மோசடி

குன்னூா் ரேலியா அணையில் நீா்மட்டம் சரிவு

SCROLL FOR NEXT