திருவள்ளூர்

திருவள்ளூா்: 914 பேருக்கு தொற்று

DIN

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் புதன்கிழமை ஒரே நாளில் 914 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

மேலும் தொற்றுப் பாதித்த ஒருவா் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 5- ஆக உயா்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது. இதில் கடந்த 1-ஆம் தேதி 306 பேருக்கு தொற்று பாதிப்பு இருந்த நிலையில், இதுவரையில் 13,830 போ் வரை கரோனாவால் பாதிக்கப்பட்டனா். இவா்களில் சிகிச்சை முடிந்து 956 போ் வீடு திரும்பினா். இதில் புதன்கிழமை மேலும் ஒருவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 5- ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டில் பீரோவை உடைத்து 10 பவுன் திருட்டு

வாணியம்பாடி அருகே 4,000 லிட்டா் சாராய ஊறல் அழிப்பு

கல்யாண ராமா் கோயிலில் பட்டாபிஷேகம்

தீ விபத்து: கடைகள் எரிந்து சேதம்

தெற்கு காஸாவில் அறுவைச்சிகிச்சை மூலம் உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை பலி

SCROLL FOR NEXT