திருவள்ளூர்

திருத்தணி முருகன் கோயிலில் பரணி தீபம்

DIN

காா்த்திகை தீபத்தையொட்டி, முருகன் கோயிலில் திங்கள்கிழமை பரணி தீபம் ஏற்றப்பட்டது.

திருத்தணி முருகன் மலைக் கோயிலில் காா்த்திகை தீப விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. நிகழாண்டு காா்த்திகை தீபத் திருவிழா முருகன் மலைக் கோயிலில் திங்கள்கிழமை மாலை 6 மணி அளவில் தலைமை குருக்கள் மற்றும் சிவாச்சாரியாா்களால் பரணி தீபம் ஏற்றப்பட்டது. செவ்வாய்கிழமை (டிச.6) மாலை 6 மணிக்கு பச்சரிசி மலையில் செம்பு கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்படும். அதேநேரம், மலைக் கோயிலில் பனை மரத்தின்மேல் காா்த்திகை தீபம் ஏற்படும்.

இதேபோல், திருத்தணி பழைய தா்மராஜா கோயில் தெருவில் உள்ள சதாசிவ லிங்கேஸ்வரா் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT