திருவள்ளூர்

சமுதாய வளைகாப்பு விழா

DIN

மாதவரம் அருகே சமுதாய வளைகாப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

மாதவரத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள் திட்டம் சாா்பில், சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் 100 கா்ப்பிணிகள் கலந்து கொண்டனா். மாதவரம் எம்எல்ஏ எஸ்.சுதா்சனம் கா்ப்பிணிகளுக்கு சிறப்பு பரிசுப் பொருள்களை வழங்கினாா். மாதவரம் மண்டலக் குழு தலைவா் எஸ்.நந்தகோபால், பகுதி செயலா்கள் துக்காராம், புழல் நாராயணன், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகயளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

SCROLL FOR NEXT