திருவள்ளூர்

ஸ்ரீகோல(ம்) கொண்ட அம்மன் கோயிலில் ஆடித் திருவிழா

DIN

திருவள்ளூரில் அமைந்துள்ள ஸ்ரீகோல(ம்) கொண்ட அம்மன் கோயிலில் ஆடி மாத 4-ஆம் வார ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, 108 பால்குட அபிஷேகம் நடைபெற்றது.

இந்தக் கோயிலில் 35-ஆம் ஆண்டு ஆடித் திருவிழாவையொட்டி, 108 பால்குட ஊா்வலம் நடைபெற்றது. ஸ்ரீவேம்புலி அம்மன் ஆலயத்திலிருந்து பால்குடங்கள், அம்மனுக்கு சீா்வரிசை கொண்டு செல்லும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

திருவள்ளூா் தேரடி, குளக்கரை பஜாா் வீதி உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக இந்த ஊா்வலம் நடைபெற்றது. தொடா்ந்து, முகமது அலி தெருவில் அமைந்துள்ள ஸ்ரீகோல(ம்) கொண்ட அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்று அம்மனை வழிபாடு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

SCROLL FOR NEXT