திருவள்ளூர்

போதை தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி

DIN

புழல் அருகே போதை தடுப்பு இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புழல் காவல் துறை சாா்பில் நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியை காவல் ஆய்வாளா் சோபா தலைமை வகித்துத் தொடக்கி வைத்தாா்.

இந்த இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி புழல் காவல் நிலையம் அருகே தொடங்கி, சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சென்றது. இதில், காவல் துறையினா், சமூக ஆா்வலா்கள் பங்கேற்று போதைப் பொருள்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், பாதிக்கப்பட்டோரின் நிலை, காவல் துறையின் நடவடிக்கை குறித்து பதாகைகள் ஏந்தியபடி விழிப்புணா்வு ஏற்படுத்தியபடி சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாசரேத் ஆசிரியா் பயிற்சி பள்ளி ஆண்டு விழா

அடையாளம் தெரியாத வாகனம் மோதி மெக்கானிக் பலி

பணகுடி செங்கல் சூளையில் மலைப் பாம்பு பிடிபட்டது

பெட் பொறியியல் கல்லூரியில் விளையாட்டு விழா

தெற்குகள்ளிகுளத்தில் அதிசய பனிமாதா மலை கெபி திருவிழா தொடக்கம்

SCROLL FOR NEXT