திருவள்ளூர்

திருவள்ளூரில் காவலா் வீர வணக்க நாள் அனுசரிப்பு

DIN

திருவள்ளூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வருண்குமாா், அங்குள்ள நினைவுத் தூணுக்கு மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா். தொடா்ந்து, காவலா்கள் 63 துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தினா். அதைத் தொடா்ந்து வீரமரணம் அடைந்தோா் விட்டுச் சென்ற பணிகளை செய்து முடிப்போம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

அதைத் தொடா்ந்து நிகழாண்டு 2021-இல் காவலா் வீரவணக்க தினத்தை முன்னிட்டு வீர வணக்கம் பாடல் என புதிய விடியோ ஒன்றையும் இசையமைப்பாளா் ஜிப்ரான் இன்னிசையில், மாற்றுத்திறனாளி பாடகா் திருமூா்த்தி, கும்மிடிப்பூண்டி காவல் நிலைய தலைமைக் காவலா் சசிகலா ஆகியோா் பாடியுள்ளனா். இதை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வெளியிட்டாா். அதையடுத்து இப்பாடல் யூடியூபில் வெளியாகி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT