திருவள்ளூர்

வல்லூா் அனல் மின் நிலையத்தில் 500 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்

DIN

வல்லூா் அனல் மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிக்காக 500 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

பொன்னேரி வட்டத்தில் உள்ள வல்லூரில், தமிழ்நாடு மின்சார வாரியமும், எரிசக்தி துறையும் இணைந்து அனல்மின் உற்பத்தி நிலையத்தை அமைத்துள்ளன. இந்த அனல் மின் நிலையத்தில் தலா 500 வீதம் 3 யூனிட்டுகளில் 1,500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்நிலையில், பராமரிப்பு பணிக்காக இரண்டாவது யூனிட்டில் 500 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT