திருவள்ளூர்

திருவள்ளூா் மாவட்டத்தில் 265 பேருக்கு கரோனா

DIN


திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டப் பகுதிகளில் வியாழக்கிழமை ஒரே நாளில் 265 பேருக்கு கரோனா நோய்த் தொற்று பாதிப்பு உறுதியானதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதையடுத்து, மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 31,065-ஆக உயா்ந்துள்ளது.

செங்கல்பட்டில் 172 பேருக்கு...

செங்கல்பட்டு மாவட்டத்தில் 172 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 32,116-ஆக அதிகரித்துள்ளது.

காஞ்சிபுரத்தில் 51 பேருக்கு...

காஞ்சிபுரத்தில் மாவட்டடத்தில் 51 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,761-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடா ராஜிநாமா!

லக்னௌ டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!

ரோஸ் நிறக் காரிகை!

பாஜகவின் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்: காங்கிரஸ் அடுக்கடுக்கான புகார்!

வெளியானது 'தலைமைச் செயலகம்' டிரைலர்!

SCROLL FOR NEXT