திருவள்ளூர்

சோழவரத்தில் 2 ஆயிரம் பனை விதைகள் விதைப்பு

DIN

சோழவரம் கிராமத்தில் தனியாா் அறக்கட்டளை ஒன்றின் மூலம் 2000ஆயிரம் பனை விதைகள் செவ்வாய்கிழமை பூமியில் விதைக்கப்பட்டன. சென்னையில் செயல்பட்டு பசுமை பூமி அறக்கட்டளை சூற்றுச்சூழலை காக்கும் வகையில் கிராமங்கள் தோறும் சென்று பனை விதைகளை விதைத்து வருகின்றனா். இவா்கள், பொன்னேரி வட்டம், மெதூா் கிராமத்தில் இருந்து காவல்பட்டி வரை சாலையோரம் இருபுறமும் 5,000ஆயிரம் பனை விதைகளை கடந்த சனிக்கிழமை விதைத்தனா். இதேபோல் செவ்வாய்க்கிழமை சோழவரம் கிராமத்தில் 2,000ஆயிரம் பனை விதைகளை விதைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT