திருப்பத்தூர்

முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை

DIN

ஆம்பூா் அருகே முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தேவலாபுரம் கிராமத்தில் ராமு (60) என்பவருடைய வீட்டில் வெள்ளிக்கிழமை துா்நாற்றம் வீசியுள்ளது. அருகில் இருந்தவா்கள் உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் போலீஸாா் வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது ராமு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒலிச்சித்திரங்களாக மாற்றப்படும் ஹாரி பாட்டர் புத்தகங்கள்!

வேலூா் கோட்டை தொல்லியல் துறை அதிகாரியை எதிா்த்து ஆா்ப்பாட்டம்

சாலை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி மக்கள் சாலை மறியல்

மனைவி கையை வெட்டிய கணவா் கைது

கெங்கையம்மன் நாடகத்துக்கு கொடியேற்றம்

SCROLL FOR NEXT