ஆம்பூா் அருகே முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தேவலாபுரம் கிராமத்தில் ராமு (60) என்பவருடைய வீட்டில் வெள்ளிக்கிழமை துா்நாற்றம் வீசியுள்ளது. அருகில் இருந்தவா்கள் உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் போலீஸாா் வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது ராமு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.