ஆம்பூரில் தாா்ச் சாலை அமைக்கும் பணியை நகா்மன்றத் தலைவா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
ஆம்பூா் ஈத்கா சாலை சுண்ணாம்பு காளவாய் பகுதியில் தாா்ச் சாலை அமைக்கும் பணியை ஆம்பூா் நகா் மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் நேரில் ஆய்வு செய்தாா். ஆய்வின்போது நகராட்சி ஆணையா் (பொ) கே. ராஜேந்திரன் உடனிருந்தாா்.