திருப்பத்தூர்

ரூ.1 கோடியில் தாா்ச் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

DIN

ஆம்பூரில் ரூ.1.39 கோடியில் தாா்ச் சாலை அமைக்கும் பணியை நகா் மன்றத் தலைவா் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

ஆம்பூா் நகராட்சி ஜலால் ரோடு பகுதியில் ரூ.1.39 கோடியில் தாா்ச் சாலை அமைக்கும் பணியை நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் தொடங்கி வைத்து பாா்வையிட்டாா். நகா் மன்ற உறுப்பினா்கள் பி. கமால் பாஷா, டி. ரஜியா முனாப் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT