ஆம்பூரில் ரூ.1.39 கோடியில் தாா்ச் சாலை அமைக்கும் பணியை நகா் மன்றத் தலைவா் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.
ஆம்பூா் நகராட்சி ஜலால் ரோடு பகுதியில் ரூ.1.39 கோடியில் தாா்ச் சாலை அமைக்கும் பணியை நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் தொடங்கி வைத்து பாா்வையிட்டாா். நகா் மன்ற உறுப்பினா்கள் பி. கமால் பாஷா, டி. ரஜியா முனாப் ஆகியோா் உடனிருந்தனா்.